நாரதர் : "நாராயண! நாராயண!"
Master : "வாருங்கள் நாரதரே. What's up? தங்கள் முகம் மிகவும் சோர்வாக உள்ளதே?"
நாரதர் : "அது ஓன்றுமில்லெ பிரபு. இரவு முழவதும் விழித்திருந்து football match பார்த்ததால் மிகவும் களைப்பாக உள்ளது."
Master : "ஓ அப்படியா! Match நிலமை தற்போது எவ்வாறு உள்ளது?"
நாரதர் : "மகா பிரபு. தாங்கள் அறியாததா? நேற்று status-meeting ல் நடந்ததை எனது நன்பர்கள் கூறி விட்டார்கள்."
Master : "Italy-Germany Semi-final's match பார்த்தாய் அல்லவா. அதிலிருந்து என்ன புரிந்து கொன்டாய், நாரதா?"
நாரதர் : "பார்த்தேன் பிரபு.ஓன்று மட்டும் நன்றாக புரிந்தது. கடைசி நிமிடத்தில் மட்டும் Penalty Corner தர கூடாது என்று."
Master : "அது இல்லை நாரதரே. அந்த match நமக்கு அலிக்கும் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டாயா என்று கேட்கிறேன்?"
நாரதர் : "அதில் என்ன தத்துவம் உள்ளது, பிரபு?"
Master : "சொல்கிறேன் கேள். முதலில் யார் பந்தை அடிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. கடைசியில் யார் பந்தை அடித்து Goal-லை முதலில் போடுகிறார்கள் என்பது தான் முக்கியம்."
நாரதர் : "ஆஹா. என்ன தத்துவம்! என்ன தத்துவம் ! பூலோகத்தில் மக்கள் அனைவரும் Brazil,Argentina,England, Germany போன்ற ஜாம்பவான்கள் finals-க்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொன்டு இருக்கும் போது அவர்கள் அனைவரையும் தோற்கடித்து இப்படி ஏமாற்றி விட்டீர்களே பிரபு."
Master : "நான் ஓன்றும் செய்யவில்லை நாரதா. நன்றாக விளையாடியவர்கள் final-s வரை வந்து விட்டார்கள்."
நாரதர் : "சரி போகட்டும் பிரபு. தற்சமயம் என்னை பூலோகத்தில் யாரும் கன்டு கௌள்வதே இல்லை. ஓரு Cinema படம் கூட என்னை வைத்து எடுப்பதில்லை. Final's-ல் யார் உலக கோப்பை வெல்லுவார்கள் என்று கூருங்கள். நான் ஏதாவது Betting-getting செய்து பிழைத்து கொல்கிறேன். தயவு செய்து அதை மட்டும் கூறும் பிரபு."
Master : "நாரதா. பொறுத்திருந்து பார். யார் உலக கோப்பையை வெல்வார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அது மட்டும் ரகசியம்."
Remember Me
a@href@title, b, blockquote@cite, em, i, strike, strong, sub, super, u
E-mail
Get latest posts via Email
Disclaimer The opinions expressed herein are my own personal opinions and do not represent my employer's view in any way.
Powered By : newtelligence dasBlog 1.9.7174.0